பிரியனின் காதல் கடிதம்

பிரியனின் காதல் கடிதம்

ஒரே ஒரு வார்த்தை சொல் தயவுசெய்து என்று தன்னுடைய போர்வை அங்கும் இங்கும் அசைவதைக் கூட பார்க்காமல், தன்னுடைய உடைகள் கலைந்து இருப்பதையும் கவனிக்காமல், இரு கைகளை … Continue reading பிரியனின் காதல் கடிதம்

முரண்

முரண்

 குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக் காட்டியது. ஒவ்வொரு உயிர்களும் புதிய நாளுக்கான … Continue reading முரண்

தமிழிசை மூவர் 

தமிழிசை மூவர் 

தமிழிசை மூவர்  அல்லது  தமி‌ழிசை மும்மூர்த்திகள்  அல்லது  ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாச்சலக் கவிராயர்,  முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை   எனும் மூன்று … Continue reading தமிழிசை மூவர் 

மனிதநேயன்-  மயிலம் இளமுருகு

மனிதநேயன்- மயிலம் இளமுருகு

பகலெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு ஆறு  மணிக்கு வீட்டிற்கு வந்தான் பிரபு. சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான்.  ஆனால் தூக்கம் வராமல் புற உலகத்தைப் பற்றி எண்ணத் … Continue reading மனிதநேயன்- மயிலம் இளமுருகு

தேவதை –  மயிலம் இளமுருகு

தேவதை – மயிலம் இளமுருகு

ஏங்க ரொம்ப வலிக்குது முடியல சீக்கிரம் இங்க வாங்க. ஏம்மா என்னாச்சு சொல்லு தமிழ் வலிக்குதா? உண்மையாவா? சொல்லு. அட ஆமாங்க வலிக்குது. எங்க அப்பா அம்மாவிற்கு … Continue reading தேவதை – மயிலம் இளமுருகு

ஹிபாகுஷா – ம.ஜெகதீஸ்வரன்-  மயிலம் இளமுருகு

ஹிபாகுஷா – ம.ஜெகதீஸ்வரன்- மயிலம் இளமுருகு

வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை மீட்டுக் கண்முன் நிறுத்துவதாக அமைகின்றது.  அட்டைப்படம் கூறிய … Continue reading ஹிபாகுஷா – ம.ஜெகதீஸ்வரன்- மயிலம் இளமுருகு